1.தமிழ் நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது ?
3.ஜான்சிராணியின் பெயர் என்ன ?
4.செதில்களே இல்லாத மீன் எது ?
5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் ?
7.சூரியகிரகணம் எந்தத்திதியில் ஏற்படும் ?
8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
9.ஒளிசுழற்சி மாற்றியம் எது ?
10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?
பதில்கள்:
1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,
4.நியூகினி,5.அஸிட்டிக் அமிலம்,6.பர்மா,7.அமாவாசை,
8.அஞ்சலி,9.மெண்டலிக் அமிலம்,10.அதிகாலையில் மட்டும்.
இன்று ஜூலை 20

பெயர் : மார்க்கோனி,
மறைந்ததேதி : ஜூலை 20, 1937
வானொலியைக் கண்டு பிடித்தவர்.
"வானொலியின் தந்தை" எனப்படுபவர்.1909-ல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
கம்பியிலாத்தொலைத் தொடர்பில் ஆர்வம்
ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்
வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்
'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம்
தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment