Thursday, August 26, 2010

ஆகஸ்ட் 25

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்தத்தின் முக்கிய பணி யாது ?
2.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?


3.எந்த இரு நாள்கள் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும்?
4.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியம் தற்போது எங்குள்ளது?
5.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் எது ?
6.தீபாவளி அன்று பிறந்த மத குரு யார் ?
7.வாசனைத் தபால் தலை வெளியீட்ட நாடு எது ?


8.உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது ?
9.மகாத்மா காந்தி எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ?
10.இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்?

பதில்கள்:


1.ஆக்சிஜனை எடுத்துச்செல்வது,2.1986,3.மார்ச் 21,
4.பாரிஸ் -லூவர் மியூசியம்,5.புகைபிடிப்பது,6.குருநாணக்,
7.தென்னாப்பிரிக்கா,8.திபெத்,9.1914,10.மேரிக்கியூரி அம்மையார்
இன்று ஆகஸ்ட் 25





பெயர் : கிருபானந்த வாரியார் ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906

சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக


சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"


என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

No comments:

Post a Comment