Wednesday, August 25, 2010

வினாக்கள் மற்றும் பதில்கள்

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?


2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?


7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?

பதில்கள்:


1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.
இன்று ஆகஸ்ட் 24





பெயர் : வே. இராமலிங்கம் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972

தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி


இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற
தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர்
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்
ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால்


ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே
விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?
2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய


நாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது ?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?


8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.காளான்,2. இந்தியா,3.டிசம்பர் 10,4.ஒட்டகம்,


5.பருத்தி,6.அவுரங்காபாத்,7.கொல்கத்தா,
8.கேடபாக்சி,9.15 அடி,10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

இன்று ஆகஸ்ட் 21





பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 21, 1995

இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.


இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள்
பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்
வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பிறந்த குழந்தையின் சராசரி எடை அளவு என்ன ?


2.மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
3.மலேரியா எந்த கொசு கடிப்பதால் வருகிறது ?
4.தாவரங்களில் திடீர் மாற்றத்தை தூண்டவல்லது எது ?
5.காற்றுச்சீர்கேடால் உண்டாகும் நோய் எது ?
6.அறிவெளி இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?


7.இந்தியக்காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது ?
8.பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் எங்குள்ளது ?
9.எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
10.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?

பதில்கள்:


1.2.5 கி.கி,2.206,3.பெண் அனோபிலஸ்,4.எக்ஸ் கதிர்கள்,
5.தீராத மார்புச் சளி,6.கல்லாமையை ஒழித்தல்,7.தேக்குமரம்,
8.மெக்ஸிகோ,9.இரும்புச் சத்து,10.பிட்யூட்டரி

இன்று ஆகஸ்ட் 20





பெயர் : நாராயண மூர்த்தி,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 20, 1946

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல்


தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர்.கடந்த
2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை
செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது
இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும்,
தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.


பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தமது நேரத்தை
சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சேர மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
2.சோழ மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
3.பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
4.’இந்திய தரிசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
5.தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது ?
6.இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட வெளிநாட்டு
பெண்மனி யார் ?
7.லட்சத்தீவுகள் எத்தனை தீவுகளைக்கொண்டது ?
8.’கண்ணீர் நகரம்’ எனக் குறிப்பிடப்படும் நகரம் எது ?
9.உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு எது ?
10.இந்தியாவில் பிறந்த முதல் சோதனை குழாய்
குழந்தையின் பெயர் என்ன
?
பதில்கள்:
1.வில்,2.மீன், 3.புலி,4.ஜவஹர்லால் நேரு, 5.ராஜராஜ சோழன்,
6.அன்னிபெசன்ட்,7.27 தீவுகள், 8.ஜெருசலேம்,
9.இந்தியா,10.துர்கா
இன்று ஆகஸ்ட் 19



பெயர் : சங்கர் தயாள் சர்மா,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 19, 1918

இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர்
ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை
பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர்
எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக
பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால்
மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்
.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பூனாவில் ‘ஹோம் ரூல்’ கழகத்தை ஏற்படுத்தியவர் யார் ?


2.திருப்புகழைப் பாடியவர் யார் ?
3.துப்பறியும் மோப்ப நாய்களை முதன் முதலிம் பயன்படுத்திய
நாடு எது ?
4.இந்தியாவில் மிகப்பெரிய கோட்டை எங்குள்ளது ?
5.பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
6.’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?


7.வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என்று அழைக்க்படும்
நாடு எது ?
8.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப்பெண் எழுத்தாளர் யார் ?
9.உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது ?
10.இந்திய நேரம் எந்த இடத்தின் நேரத்தை வைத்துக்


கணக்கிடப்படுகிறது ?

பதில்கள்:
1.பாலகங்காதர திலகர்,2.அருணகிரிநாதர், 3.பிரான்ஸ்,
4.ஹைதராபாத், 5.சி.சுப்பிரமணியம்,6.இத்தாலி,


7.சீனா, 8.அருந்ததி ராய், 9.சீனாவில்,10.அலகாபாத்
இன்று ஆகஸ்ட் 16





பெயர் : இந்திய சுதந்திர தினம்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 16, 1947

19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த


ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர்
விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து
மதங்களும் ஒரே இறைவனை அடையும்
வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம்
உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.உங்களால் நம்
தேசத்திற்கே பெருமை.


வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?


2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?


7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது ?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
10.வேகமாய் வளரும் மரம் எது ?

பதில்கள்:


1.கரிசல் மண்,2.ஆகஸ்ட் 10 , 1948, 3.கேரளா,
4.மெக்ஸிகோ வளைகுடா, 5.ரஷ்யா,6.1931 ஆம் ஆண்டு,
7.இங்கிலாந்து, 8.கிரேட் நிக்கோபார், 9.கி.மு.753
10.யூக்லிப்டஸ்
இன்று ஆகஸ்ட் 15 





பெயர் : இந்திய சுதந்திர தினம்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 15, 1947

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து


இந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில்
நம் தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட
அத்தனை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
என்றும் உங்களை நம் தேசம் மறவாது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அகில இந்திய வானொலி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?


2.வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் பழக்கம் எப்போது உருவானது?
3.நமது நாக்கில் எத்தனை சுவை நரம்புகள் உள்ளன ?
4.பசுவுக்கு எத்தனை இரைப்பைகள் ?
5.விண்கலத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு வானம் என்ன
நிறமாகத் தெரியும் ?


6.நாய்க்கு எத்தனை பற்கள் உள்ளது ?
7.பிஸ்மார்க் என்பவர் எந்த நாட்டின் இரும்பு மனிதர் ?
8.மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் செடி எது ?
9.வானவெடிகளின் தாயகம் என்று அழைக்கப்படும் நாடு எது ?
10.இரு தேசியக்கொடிகள் கொண்ட நாடு எது ?



பதில்கள்:
1.1936 ஆம் ஆண்டு,2.1463-ம் ஆண்டு, 3.3000,
4.நான்கு, 5.கருப்பு, 6.42,7.ஜெர்மனி, 8.கீழாநெல்லி,
9.சீனா,10.ஆப்கானிஸ்தான்



இன்று ஆகஸ்ட் 18





பெயர் : சுபாஷ் சந்திர போஸ்,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 18, 1945


நேதாஜி என்று இந்திய மக்களால்
மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ்
சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை
ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு


எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும்
ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள்
அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுமைப்புரட்சிக்கு காரணமாக பயிர் எது ?
2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?
3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?

பதில்கள்:
1.கோதுமை,2.மேற்கு வங்காளம், 3.உதடுகள்,
4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது, 5.கழுகு,
6.இலங்கை,7.48 நாட்கள், 8.இலுப்பை, 9.பஞ்சாப் நேஷனல்
பேங்க்,10.கொல்கத்தா
இன்று ஆகஸ்ட் 17



பெயர் : ஷங்கர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963

இந்தியத் திரைப்பட இயக்குநர்,இவருடைய
படங்கள் தொழில் நுட்பம் , பிரம்மாண்டம் ,
அதிரடியான சமூகக் கருத்துகளை மையமாகக்
கொண்டு உருவாக்கப்படுகிறது.வரும் காலத்தில்
இந்தியாவின் பெருமையை உலகநாடுகளுக்கு
எடுத்துச் செல்வதில் இவரின் பங்கு முக்கியமானதாக
இருக்கும்.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ?


2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?
3.உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது ?
4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது ?
5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது ?
6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?


7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
8.நீருக்குள் பறக்கும் பறவை எது ?
9.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது ?

பதில்கள்:


1.நெதர்லாந்து,2.ஜப்பான், 3.பசிபிக் பெருங்கடல்,
4.தென்ஆப்பிரிக்கா, 5.ஸ்காட்லாந்து,6.தாரா செரியன்,
7.அமோனியா, 8.பெங்குயின், 9.33 மைல்கள்,10.வியாழன்
இன்று ஆகஸ்ட் 14





பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911

ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு


சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.


வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பறக்க இயலாத பறவை ?
2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?


3.ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
4.செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
5.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் ?
6.கடலில் கலக்காத நதி எது ?
7.விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?


8.கூடுகட்டாத பறவை எது ?
9.பிரமிடுகள் உள்ள நாடு எது ?
10.காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?

பதில்கள்:
1.நெருப்புக் கோழி,2.ஜார்ஜ் வாஷிங்டன் 3.எஸ்பானா,


4.இரண்டு, 5.கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்,6.யமுனா,
7.பாமினி அரசர்கள் 8.குயில், 9.எகிப்து,10.54 நாடுகள்

இன்று ஆகஸ்ட் 13





பெயர் : எடுவர்டு பூக்னர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 13, 1917

ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்


நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே
நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக,
1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியர் விருது பெற்ற முதல்
இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

பதில்கள்:
1.14 ம் லூயி,2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன்,
4.மெளண்ட்பேட்டன் பிரபு, 5.சோன் பாலம்,6.பிங்பாங்,
7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல், 9.மாண்டரின் - சீன மொழி,
10.முகம்மது அலி ஜின்னா
இன்று ஆகஸ்ட் 12



பெயர் : வில்லியம் ஷாக்லி ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 12, 1989

டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர்.
பிரிட்டனில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர்.
இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக்
கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன்
ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு
வழங்கப்பட்டது.



வினாக்கள் மற்றும் பதில்கள்


1.உலகின் மிக நீளமான நதி எது ?
2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு
அமைக்கப்பட்டது ?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது ?
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன ?


5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ?
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?


10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ?

பதில்கள்:
1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா,


5.அண்டார்டிக்கா,6.குதுப்மினார் -240அடி,7.குல்மார்க்(காஷ்மீர்)
8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன்,
10.லைகா என்னும் நாய்.
இன்று ஆகஸ்ட் 11





பெயர் : ஜாக்சன் பாலக் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894

ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்


ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்
கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக
இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி
கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான
ஒவியத்தை உருவாக்குபவர்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது ?
2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன ?


3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?


9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

பதில்கள்:
1.தாமரை, 2. 35%,3.கன்னியாகுமரி, 4.சுவா,


5.எட்வின் லட்யன்ஸ்,6.1927-ல்,7.பஞ்சாப்,
8.பெங்களுர்,9.ஆல்ஸ்மியர்,10.சண்டிகர்.

இன்று ஆகஸ்ட் 9





பெயர் : ஹேர்மன் ஹெசே,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 9, 1962

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற


கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது ?
2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது ?


3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது?
4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்?
5.ஜெர்மனி நாட்டின் தேசியப்பூ ?
6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது?
7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது ?


8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது ?
9.காமராசரின் அரசியல் குரு யார் ?
10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?

பதில்கள்:


1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு
4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,
8.ரோஜா,9.சத்தியமூர்த்தி,10.2,338 நாட்கள்
.
இன்று ஆகஸ்ட் 7


 இரவீந்திரநாத் தாகூர்


பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941

புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.


இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக


இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்





வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சப்ர்மதி ஆஸ்ரமம் எங்குள்ளது ?
2.புத்தகயா எங்குள்ளது ?
3.இந்தியா கேட் எங்குள்ளது ?
4.அரிக்கமேடு எந்த மாநிலத்தில் உள்ளது ?
5.இந்தியாவின் ஹாலிவுட் எது ?
6.நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உருவானது ?
7.தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது ?
8.சேர மன்னர்களைப் பற்றி கூறும் நூல் எது ?
9.மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
10.நற்றினையில் எத்தனை பாக்கள் உள்ளன ?

பதில்கள்:
1.குஜராத் மாநிலத்தில் உள்ளது, 2.பீகார் மாநிலம்,3.டெல்லியில்
4.பாண்டிச்சேரி, 5.மும்பை,6.பீகார்,7.கேரள மாநிலத்தில்,
8.பதிற்றுப்பத்து,9.தொல்காப்பியம்,10.400 பாக்கள்.
இன்று ஆகஸ்ட் 5



பெயர் : நீல் ஆம்ஸ்ட்ராங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 5, 1930

சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார்.
ஜூலை 20, 1969இல் அமெரிக்காவின்
அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின்
ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன்
பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்த
மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும்
சந்திரனில் தரையிறங்கினார்.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நெடுந்தொகை எனக் கூறப்படும் நூல் எது ?


2.குறிஞ்சிப்பாட்டு யாரால் எழுதப்பட்டது ?
3.சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் எப்போது
தொடங்கப்பட்டது ?
4.இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு
தடைவிதிக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
5.புறா பந்தயத்தின் தாயகம் எது ?


6.’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
7.டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பிறந்த ஊர் எது ?
8.2001 - 2002 ஆம் ஆண்டை மத்திய அரசு என்ன ஆண்டாக
அறிவித்தது ?
9.சென்னையில் சிறிய சட்டமன்றத் தொகுதி எது ?


10.நமது உடலில் கனமான உறுப்பு எது ?

பதில்கள்:
1.அகநானுறு, 2.கபிலர்,3.பிப்ரவரி 17,2001
4.கேரளா, 5.பெல்ஜியம்,6.ஏ.என். சிவராமன்,7.மோவு,


8.அகிம்சை ஆண்டு,9.சேப்பாக்கம்,10.மூளை.
இன்று ஆகஸ்ட் 6 





பெயர் : அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 6, 1881

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக்


கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்
கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம்
நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து
பிரித்தெடுத்தவர்.












2 comments:

  1. arumai.. vaalththukkal ena oru variyil solla thonavillai... thakaval pothu arivu pettakam..... velai vaaippu pothu thervukku payanulla thakavalkal.. nanri kalantha vaalththukkal

    ReplyDelete